மும்பை டாடா சமூகவியல் கல்வி நிறுவன மாணவர் அமைப்பு(TISS) வழங்கும் பெரியார் நினைவு கருத்தரங்கம் 2023

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 06.04.2023 நேரம் :  மாலை 6.30 மணி

இடம்: நூலக கருத்தரங்க மய்யம், கல்லூரி முதன்மை வளாகம், டாடா நினைவு சமூகவியல் கல்வி நிறுவனம்(TISS)  மும்பை

நோக்கம்: 

சுயமரியாதை இயக்கம் 

மற்றும் சமூகப்புரட்சி

 அறிமுக உரை: நிதா பர்வீன் 

துணைத்தலைவர் – டாடா சமூகவியல் கல்வி நிறுவன மாணவர் அமைப்பு

 தலைமை: பி. பிந்துலட்சுமி  இணைப்பேராசிரியர் & சேர்மன்   

மகளிர் கல்வி மய்யம்(TISS)

 சிறப்புரையாளர்கள்: ஆசிரியர் கி வீரமணி 

தலைவர்,  திராவிடர் கழகம்

தலைப்பு: 

“சுயமரியாதை இயக்கமும் சமூகப்புரட்சியும்”

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

மாநில  மகளிர் அணி – மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்

தலைப்பு: 

“தந்தை பெரியாரின் சிந்தனையில் புரட்சிகர சமூக மாற்றம்”

 இதனைத் தொடர்ந்து 

 கேள்வி – பதில் நேரம் 

நன்றி உரை: ஜே. கயல்விழி

 முனைவர் பட்ட சமூகவியல் கல்வி நிறுவன மகளிர் அமைப்பு (TISS)

 தந்தை பெரியாரின் சமூக புரட்சியை சிறப்பு செய்யும் வகையில் ஆண்டுதோறும் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நடத்தப்படுகிறது. சமுகநீதி, ஜாதி எதிர்ப்பு, பெண்ணிய புரட்சிகர சிந்தனை, மனித நேயம் போன்ற அவரது சிந்தனையில் உதித்தவற்றை சிறப்புற நினைவு கூரும் வகையில்  நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் நேரலை ‘பெரியார் வெப்’ தொலைக்காட்சியில், ‘யூடியூப்’ சேனலிலும், https://www.youtube.com/@periyartv  

நேரலையில் ஒளிபரப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *