மோடியின் பிடியிலிருந்து…
சீடன்: இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.அய்.யின் முக்கிய கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே, குருஜி?
குரு: இந்தியாவை மோடியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதே இதற்குப் பரிகாரம், சீடா!
வேறு என்ன இருக்கிறது?
சீடன்: பிரிவினைவாத அரசியலை தவிர்த்தால்தான் சமூகப் பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறாரே, குருஜி?
குரு: ஆளுநர் பேசி வரும் சனாதனத்தைவிட பிரிவினைவாதம் வேறு என்ன இருக்கிறது, சீடா!