போதிய பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்குச் சரியான நீதியும், பிரதிநிதித்துவமும் வழங்குவது தான் ஜனநாயகத் தத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகும். எல்லா வகுப்புகளுக்கும் ஏற்ற பிரதிநிதித்துவம் அளிக்காத எந்த ஜனநாயகமும், நொண்டி ஜனநாயகமாகத்தான் – உதவாக்கரை ஜனநாயகமாகத்தான் அமையுமேன்றி ஜனநாயகத் தன்மை என்ப்படுவதற்கு இலக்காகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1938)
Leave a Comment

