மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு பணிகள் களை கட்டியது

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

கிழக்கு கடற்கரைச்சாலை அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், புதுக்குடி, ஜெகதாப்பட்டினம், மீமிசல் பகுதிகளில் எங்கு நோக்கினும்   சுவர்எழுத்து விளம்பரங்கள்  பளிச்சிடுகின்றன. களப்பணியில் ஈடுபட்டுள்ள மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராஜா, ஓவியர் புகழேந்தி மற்றும் அலெக்ஸ்சாண்டர்  ஆகிய தோழர்களுக்கு பாராட்டுக்கள்.

திராவிடர் கழகம், மற்றவை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *