பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் கீழ்கண்ட திட்டப்படி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்.
15.04.2023 சனிக்கிழமை
காலை 10.00 மணி – வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல் 02.00 மணி – திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; மாலை 05.00 மணி – அரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
16.04.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி – தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல் 02.00 மணி – ஓசூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம்; மாலை 05.00 மணி – கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
மாவட்ட பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் நிகழ்வு களை செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
அன்புடன்…..
இரா.தமிழ்ச்செல்வன்
தலைவர்
வி.மோகன்
பொதுச்செயலாளர்