சென்னை: மாலை 6:30 – 8:00 மணி வரை * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தலைமையுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) றீ சிறப்புரை: டாக்டர் ராதிகா முருகேசன் (மனநல மருத்துவர்) * தலைப்பு: மனநலமும் பகுத்தறிவும் * நன்றி: க.கார்த்திகேயன் (துணைச் செயலாளர், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)