ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பிற்கு மாநாட்டிற்கு ரூ 25,000 நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடை பெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க மனமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சீனியார் (எ) எஸ்.எம்.முகமது அப்துல்லா அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார் அழைப்பிதழை பெற்றுக் கொண்டு மாநாட்டு நன்கொடையாக ரூ25,000 மகிழ்வுடன் வழங்கினார் உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், மனமேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ.யோவான்குமார், அறிவுச் செல்வன், விமல்ராஜ், அலெக்ஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *