2.4.2026 வியாழக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 28ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: குழந்தைகளுக்காக பெற்றோர்களுக்கு *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (பொம்மலாட்டக் கலைஞர்) *தலைமை: ஆதிமாறன் (திமுக), துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர்)

3.4.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 193

மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  முனைவர் வா.நேரு (தலைவர்) * வரவேற்புரை:  வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர்) *நூல்: சுந்தரபுத்தன் எழுதிய ‘பெரியவன்’ நாவல் * நூல் மதிப்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *ஏற்புரை: நாவல் ஆசிரியர் சுந்தரபுத்தன் *நன்றியுரை:  மதுரை இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *