தாம்பரம்: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: குழந்தைகளுக்காக பெற்றோர்களுக்கு *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (பொம்மலாட்டக் கலைஞர்) *தலைமை: ஆதிமாறன் (திமுக), துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர்)
3.4.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 193
மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர்) *நூல்: சுந்தரபுத்தன் எழுதிய ‘பெரியவன்’ நாவல் * நூல் மதிப்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *ஏற்புரை: நாவல் ஆசிரியர் சுந்தரபுத்தன் *நன்றியுரை: மதுரை இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR.
