ஏப்ரல் 14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சாதிக்அலி ஆகியோருக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ்களை வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்டு மாநாட்டுக்கு நன்கொடையினை மகிழ்வுடன் வழங்கினர்.