ராம நவமி ஊர்வலத்தில் அதிநவீனத் துப்பாக்கியா?

1 Min Read

சமூக வலைதளங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், இந்திய ராணுவமே அரிதாகப் பயன்படுத்தும் ‘F89 Auot Mini’ (M249 SAW ரகம்) போன்ற நவீனத் துப்பாக்கியைப் போல காட்சியளிப்பதே இந்த அச்சத்திற்குப் பின்னணியாக உள்ளது.

காஷ்மீர் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளால் ரகசியமாகப் பயன்படுத்தப்படும் அத்தகைய போர்முனை ஆயுதங்களை, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பொது ஊர்வலத்தில் வெளிப்படையாகக் கொண்டு வருகிறார்கள்

முன்பெல்லாம் கலாச்சார விழாக்களில் கத்தி, வாள், கம்பு போன்ற பாரம்பரிய ஆயுதங்கள் அடையாளமாகத் தூக்கிச் செல்லப்பட்டன. ஆனால், தற்போது, இளைஞர்கள் நவீன ரகத் துப்பாக்கிகளை ஏந்தி வருவது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *