ஏப்ரல்-14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் பகுருதீன் ஆகியோருக்கு பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ் வழங்கினார்அழைப்பிதழை பெற்றுக்கொண்டு மாநாட் டுக்கு நன்கொடையாக ரூ.5000 வழங்கினர். மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், மனமேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ. யோவான்குமார், ஒன்றிய செயலாளர்
அ.நாகூரான், சேதுபாசத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.வசி அறிவுச்செல்வன், விமல்ராஜ், ஆகாஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன் ஆகியோர் உடன் சென்றனர்.