இந்நாள் – அந்நாள்

1 Min Read

எக்ஸ்ரேவைக் கண்டுபிடித்த
வில்ெஹல்ம் கான்ராட் ரான்ட்ஜன் பிறந்த நாள் (27.3.1845)

ரான்ட்ஜன் மார்ச் 27, 1845 அன்று ஜெர்மனியின் லென்னப் (Lennep) நகரில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த ஜெர்மானிய இயற்பியலாளர். நவம்பர் 8, 1895-இல், இவர் தற்செயலாக எக்ஸ்-கதிர்களை (X-rays) கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்வீச்சு மூலம் உடலின் உட்பகுதி களைப் படம் பிடிக்க முடியும் என்பதை இவர் உலகிற்கு நிரூபித்தார்.
இவரது முதல் எக்ஸ்-கதிர் சோதனை அவரது மனைவியின் கையைப் படம் பிடித்தது ஆகும். இவரது இந்த புரட்சிகரமான கண்டு
பிடிப்புக்காக, 1901-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவரை கவுரவிக்கும் விதமாக, வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 111-ஆவது தனிமத்திற்கு ‘ராட்ஜெனியம்’ (Roentgenium) என்று பெயரிடப்பட்டது. கதிர்வீச்சின் அளவைக் குறிக்கும் அலகும் ‘ராட்ஜன்’ என்றே அழைக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *