வருந்துகிறோம்

0 Min Read

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் விரகனூர் பு.கணேசனின் மகன்  க.நிதிஷ்குமார் நேற்று (7.4.2023) சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதனை  வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அவரின் இறுதி நிகழ்வு இன்று (8.4.2023) நடைபெற்றது. தொடர்புக்கு: மதுரை புறநகர் மாவட்ட தலைவர் த.ம.எரி மலை: 9384729616, மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ. பாலா: 9095568365.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *