கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

11.4.2023 செவ்வாய்க்கிழமை

வே.கண்ணபிரான் இரண்டாம் 

ஆண்டு நினைவுநாள் – கருத்தரங்கம்

ஆவடி: மாலை 6 மணி * இடம்: இரண்டாவது தெரு, செல்வா நகர், கோவர்த்தனகிரி விரிவாக்கம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டத் துணைச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)  

பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), இரா.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.முருகேசன்  (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கி.ஏழுமலை (மாவட்டத் தலைவர், திராவிட தொழிலாளர் கழகம்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), ஆவடி கோ.முருகன் (நகரத் தலைவர்) * கருத்தரங்கம் – பொதுத்தலைப்பு: சுயமரியாதை சுகவாழ்வு பெற்றிட… * பெண்ணுரிமை பேணுவோம்: பா.மணியம்மை. மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை * சமூக நீதி காப்போம்: இறைவி, மண்டல மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம் * பகுத்தறிவை பறைச்சாற்றுவோம்: சே.மெ. மதிவதனி, மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி. திராவிடர் மகளிர் பாசறை * நிறைவுரை: எழுத்தாளர் ஓவியா நிறுவனர் “புதிய குரல்” * நன்றியுரை: சு.கலைவாணி  ஒருங்கிணைப்பு: இ.தமிழ்மணி – செ.ஹேமமாலினி * அழைப்பின் மகிழ்வில்… கோவிந்தம்மாள் கண்ண பிரான், கமலி – செல்வம், வே.க.கனகராஜ் – கலை வாணி, க.கார்த்திகேயன் – சுஜித்ரா, செ.ஹேமமாலினி, க.அஞ்சனா, கா.சமிக் ஷா, க.சமீர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *