மார்ச் 28, பட்டுக்கோட்டையில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77-ஆம் ஆண்டு நினைவு நாள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும்… வாக்காளர் கடமையும்… திராவிடர் கழக பரப்புரைக் கூட்டம்

1 Min Read

நாள் : 28.03.2026 சனிக்கிழமை, மாலை 6.00 மணி

இடம் : அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை

வரவேற்புரை:

கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை:

பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டக் காப்பாளர்)

முன்னிலை :

மு.அய்யனார்  (தஞ்சை மாவட்ட காப்பாளர்)

அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்)

வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத்தலைவர்)

இணைப்புரை :

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

சிறப்புரை :

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்)

தி.பழனிவேல் (தி.மு.க. மாவட்டக்கழக பொறுப்பாளர், தஞ்சை தெற்கு)

கா.அண்ணாத்துரை (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்)

நா.அசோக்குமார் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், பேராவூரணி தொகுதி)

ப.பாலசுப்பிரமணியன் (தி.மு.கழக தணிக்கைக்குழு உறுப்பினர்)

க.மகேந்திரன் (தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்)

செ.சண்முகப்பிரியா (நகர்மன்றத் தலைவர், பட்டுக்கோட்டை)

எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் (நகர தி.மு.க. செயலாளர், பட்டுக்கோட்டை)

ச.இராஜாத்தம்பி (மாநில துணைத்தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்)

ஜெயபாரதி விசுவநாதன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர். மதிமுக)

ஏ.ஆர். பூபேஷ்குமார் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்,தேமுதிக)

சின்னை.பாண்டியன் (மாவட்டச் செயலாளர், CPI-M)

கோ.சக்திவேல் (மாவட்டச் செயலாளர், CPI)

சொ.விஜயகுமார் (மாவட்ட அமைப்பாளர், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி)

சி.நா.சக்கரவர்த்தி (மாவட்டச் செயலாளர், விசிக பட்டுக்கோட்டை)

எஸ்.புஷ்பராஜ் (மாவட்ட அமைப்பாளர், மக்கள் நீதி மய்யம்)

ஆர்.அழகிரி சுப்பையா ராஜா (மாவட்ட தலைவர், திமுக சுற்றுச்சூழல் அணி)

ச.சித்தார்த்தன்  (மாநில கலைத்துறைச் செயலாளர்)

நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்)

நன்றியுரை : ஏனாதி சி.ரெங்கசாமி (ஒன்றிய செயலாளர், பட்டுக்கோட்டை)

குறிப்பு: அன்று மாலை 6-00 மணியளவில் பட்டுக்கோட்டை மணிமண்டபத்தில்
உள்ள தளபதி அழகிரி சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *