சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்மணி அம்மாள் இல்ல மணவிழா

Viduthalai
1 Min Read

அரசியல்

சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்மணி அம்மாள், செருநல்லூர் வி.கே. ராமு – வி.கே.ஆர். தனம் ஆகியோரின் பெயரனும்,   பெரியாரணி இயக்குநர் சி.காமராஜ் – சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு செவிலியர் கல்லூரி இணைப் பேராசிரியர் பெரியார் செல்வி இணையரின் மகன் பொறியாளர் கா. இளவல்,  உடையார்பாளையம் ஜெகநாதன் – சாரதாம்பாள்,  திருச்சி இராமலிங்கம் – சாரதம் ஆகியோரின் பெயர்த்தியும், ஜெ. பாண்டியன்  – இரா. ஜெயலட்சுமி இணையரின் மகள் பா. வினோதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் குடும்பத்தினர். (பெரியார் திடல், 9.4.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *