நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படத்திறப்பு

0 Min Read

அரசியல்

நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.  உடன்: மல்லிகா, (அறிவுக்கண்ணு) மு.அலெக்ஸ், மு. ஜான்சி, செ. மனோகரன், வெ. கோவிந்தராசன், வை. வரதராசன்,  வை.  கமலாபாய், வை. ராஜேந்திரன் வழக்குரைஞர் த. வீரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங் கழகப் பொதுச் செயலாளர் ஜெயகுமார் கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சாலியமங்கலம் – 8.4.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *