சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மறுத்து வெளியேறுவதன் தத்துவம்தான் என்ன? அவமதிக்கின்றோம் என்ற இலட்சியத்தைக் கொண்டது தானே? ஆகவேதான் சிறிதும் பொறுப்பின்றி இக்கருத்தில் செய்யப்படும் எந்தக் காரியத்துக்கும் எந்தச் சபை ஒழுங்கு முறையும் இடந்தரலாகுமா? இத் தன்மைகளை வளரவிட்டு அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
