பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 6 மணி

இடம்: சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகம், பட்டுக்கோட்டை (வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்)

வரவேற்புரை: சிற்பி வை.சேகர்
(பட்டுக்கோட்டை நகரத் தலைவர்)

தலைமை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட காப்பாளர்), அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்)

பொருள்: மார்ச் 28 பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆவது நினைவு நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டையில் நடத்துதல்.

வேண்டல்: பட்டுக்கோட்டை மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நன்றியுரை: ஏனாதி சி.ரெங்கசாமி
(பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்)

அழைப்பு:  மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழகத் தலைவர்), கா.தென்னவன் (மாவட்ட கழகச் செயலாளர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *