நன்கொடை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்-நாகவள்ளி ஆகியோரின் பெயரனும், மு.மணி மாறன் – ஓவியா ஆகியோரின் மகனுமான ம.வியன், தனது 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.03.2026) மகிழ்வாக  பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1000/- வழங்கினார்.

– – – – –

நன்கொடை

மாநில இளைஞரணி செயலாளர் சி.பி.க.நாத்திக. பொன்முடி, நாகை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.ஜெயப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துரையோடு (கானொலி). கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் தலைமையில் நடைபெற்றதன் 6 ஆம் ஆண்டு மகிழ்வாக(22.03.2026) நாகம்மையார்  குழந்தைகள் இல்லத்திற்கு  நன்கொடையாக ரூ.1000 வழங்கினர். நன்றி வாழ்த்துக்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *