நேபாளப் பகுதி கோயில்களுக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் சாலை விபத்தில் பலி! – ஆழ்ந்த இரங்கல்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தேவக்கோட்டை மற்றும் சில பகுதியிலிருந்து நேபாள நாட்டில் உள்ள கோயில்களுக்குப் பக்திச் சுற்றுலா சென்று, பயங்கர சாலை விபத்தினால் ஏழு பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம்.

அவர்களது சடலங்கள் இன்று வந்து எரியூட்டப்பட உள்ளன என்ற நிலையில் மிகப் பெரும் சோகத்திற்கும் மீளாத் துயரத்திற்கும் ஆளாகியுள்ள அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதாபிமான ஆறுதலையும், மறைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 

 

சென்னை

18.3.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *