நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை
திருக்குறள் – மனப்பாடம் செய்து ஒப்புவித்த மாணவர்களுக்குப் பாராட்டு
வரவேற்புரை: முனைவர் எம்.அல்போன்ஸ்
தலைமையுரை: டாக்டர் புலவர் பாண்டியன்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்பு விருந்தினர்: எஸ்.ஜெகத்ரட்சகன்
(இந்திய மக்களவை உறுப்பினர், அரக்கோணம்)
இ.கருணாநிதி (பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்)
கோ.காமராஜ் (துணை மேயர், தாம்பரம் மாநகராட்சி)
டாக்டர் சுதா சேஷய்யன் (மேனாள் துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்)
கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம்
(தலைவர், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
அருண்முருகன் ஏ.இராமமூர்த்தி (உரிமையாளர்,
எ.ஆர்.தங்கக்கோட்டை, ஏலகிரி
அழைப்பு: தெ.பொ.இளங்கோவன், நிறுவனத் தலைவர்
டாக்டர் புலவர் பாண்டியன், தலைவர்
