சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் சாறு

1 Min Read

அரசியல்

*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.

*தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

*கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் மனச் சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

*இதனை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்துள்ள இதய தசைகள் ரிலாக்ஸாகும்.

*இதிலுள்ள கரோட்டீனாய்டு சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.

*தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை நோயை தடுப்பதுடன், உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும்.

*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *