சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 வாரந்தோறும் சிறப்பு உரையரங்கம்

Viduthalai
0 Min Read

முத்திரை பதிக்கும் பத்து வாரங்கள்: தொடர் 1

நாள்: 6.11.2023 திங்கட்கிழமை 

பிற்பகல் 2.15 மணி

இடம்: பவள விழாக் கலையரங்கம், 

மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்

தலைமை: 

முனைவர் ய.மணிகண்டன் 

(பேராசிரியர், தலைவர், தமிழ்மொழித்துறை)

சொற்பொழிவாளர்: 

பொருளியல் அறிஞர்  பேராசிரியர் மு.நாகநாதன் 

(முன்னைத் துணைத் தலைவர், மாநில திட்டக்குழு, தமிழ்நாடு அரசு)

பொருள்: கலைஞரும் தமிழும் 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

முனைவர் வாணி அறிவாளன், 

முனைவர் வே.நிர்மலர் செல்வி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *