நன்கொடை

1 Min Read

அரசியல்

நெய்வேலி வெ.ஞானசேகர னின் மற்றும் 76ஆவது பிறந்த நாள் (11.4.2023) மற்றும் வெ.ஞான சேகரன் -மலர்விழி இணையரின் 47ஆவது மண நாள் (12.4.2023) மகிழ்வாக அவர் குடும்பத்தினர் தமிழ்எழில் வெங்கடேசன், தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவினி (எ) அமுதமொழி, தமிழ்ப் பொழில் குலோத்துங்கன், பெரியார் பிஞ்சு நிவன் (எ) தமிழ்அமுதன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர்.

– – – – –

கூடுவாஞ்சேரி மகளிரணி கழகத் தோழர் இரா.நூர்ஜஹான் அவர்களின் தாயார் சுபைதா பேகம் அவர்களின் மறைவை ஒட்டி 15ஆவது நாள் நினைவை போற்றும் வகையில் ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *