
கோவை மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.10,55,000 கழகத் தலைவர் ஆசிரியரிடம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்



தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். பேராசிரியர் தவமணி ‘பெரியார் உலக’ நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கோவை கு. இராமகிருஷ்ணன் பெரியார் உலக நிதி ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.


கோவையை சேர்ந்த தோழர் நீலகிரி ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். தாராபுரம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.3,01,000 கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.




ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். சுயமரியாதைச் சுடரொளி கண்ணனின் மகன் கே. மகாலிங்கம் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். வெள்ளலூர் வி.கே. நாகராஜன் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.25,000
தமிழர் தலைவரிடம் வழங்கினார்.





‘பெரியார் உலக’த்திற்காக மேட்டுப்பாளையம் வேலுசாமி வசூலித்த தொகை ரூ.10,000 மற்றும் தோழர்கள் வசூலித்த நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.


அன்னை மணியம்மையார் பிறந்த நாளன்று அவரது படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, கோவை கு. இராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் பேராசிரியர் தவமணி திறந்து வைத்தார். சிவகுமார் கலைச்செல்வி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000மும், அவர்களின் பேத்தி புகழினி, யாதில் ஆகியோர் உண்டியலில் சேர்ந்த தொகையினையும் ‘பெரியார் உலக’த்திற்காக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
