செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

ஆராய்ச்சி தேவை!

*12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு சிறப்பு ரயில்.

>>செல்லுவதற்குமுன் அவை புண்ணிய நதியா? நோய்களைப் பரப்பும் கிருமிகள் நிறைந்தவையா? என்கின்ற ஆராய்ச்சி தேவை.

உயர்நீதிமன்றம் கேள்வி

*ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னையை எப்படி உருவாக்க முடியும்?

– உயர்நீதிமன்றம் கேள்வி 

>>அந்த ஆக்கிரமிப்புகளில் நடைபாதைக் கோவில் களும் அடங்குமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *