மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

ஏப்ரல் -14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் ஊ.ம.தலைவர் அ.அக்பர்அலி ரூ 3,000, தொழில் அதிபர் ஜமால்முகமது ரூ1,000, தொழில் அதிபர் காதர்மைதீன் ரூ1,000, கீழமஞ்சக்குடி ஊ.ம. தலைவர் அபுமரைக்கயர் ரூ2,000, திருவெறும்பூர் பு.வி.கியூபா ரூ 5,000 ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், தகவல் தொழில் நுட்ப அணிபொறுப்பாளர் வி.சி.வில்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான் குமார் (11.4.2023).

அரசியல், திராவிடர் கழகம்

மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு வி.சி.க மணமேல்குடி தொகுதி செயலாளர் அ.கதிர்வளவன்   ரூ.5,000, மளிகைக்கடை உரிமையாளர் முகமது  ரூ.500, மீமிசல் ராசி டிரேடர்ஸ் முகமதுஹாசீம் ரூ.2,000, அ.தி.மு.க. அறந்தாங்கி சட்டமன்ற மேனாள் உறுப்பினர் இ.எ.இரத்தினசபாபதி ரூ.2,000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினர். உடன்  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான் குமார், பி.அறிவுச்செல்வன், (11.4.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *