கழகக் களத்தில்…!

2 Min Read

13.4.2023 வியாழக்கிழமை

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

மறைமலைநகர்: மாலை 4 மணி வரை * இடம்: திருவள்ளுவர் மன்றம், பழநி அய்யா வீடு, EWS 464, இணைவு 1, சேரன் தெரு, மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்).

14.4.2023 வெள்ளிக்கிழமை

ஏப்ரல் – 14 அண்ணல் அம்பேத்கர் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கழக சார்பில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

தருமபுரி: மாலை 4 மணி வரை * பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், தருமபுரி * தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.தீர்த்தகிரி, புலவர் இரா.வேட்ராயன், க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) * கருத்துரை: கதிர்.செந்தில்குமார் (தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), த.மு.யாழ்திலிபன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * பங்கேற்போர்: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர்) * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

15.4.2023 சனிக்கிழமை

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரூர்: மாலை 4:30 மணி வரை * அரூர் சிவராமன் கேஸ் ஏஜன்சீஸ் எதிரில், (திரு.வி.க. நகர் பேருந்து நிறுத்தம்)  * தலைமை: சா.இராசேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), சா.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்), மு.பிரபாகரன் (மாவட்ட ஆசிரியரணி செயலா ளர்) * தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறி வாளர் கழக கலைத்துறை செயலாளர்) * சிறப்புரை: 

இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), ஒருங்கிணைப்பாளர் அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நன்றியுரை: என்.சண்முகம் (மாவட்ட துணை செயலா ளர், பகுத்தறிவாளர் கழகம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், (தருமபுரி), அரூர் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *