கழகக் களத்தில்…!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 8.3.2026 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 8 – உலக மகளிர் நாள்
பெண்ணுரிமை மீட்டு, காத்த, பெரியார் – அம்பேத்கர் தெருமுனைக் கூட்டம்

இராணிப்பேடை: மாலை 5 மணி *இடம்: நவ்லாக் புளியங்கண்ணு, இராணிப்பேட்டை *தலைமை: புவனேஸ்வரி தேவராஜ் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *முன்னிலை: சசிகலா வெங்கடேசன் (மகளிரணி பாசறை), இலட்சுமி கோபி (மகளிரணி) *வரவேற்புரை:  பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) *நன்றியுரை: சு.தேவராஜ் (வாலாஜா ஒன்றிய கழக அமைப்பாளர்)

10.3.2026 செவ்வாய்க்கிழமை
அன்னை மணியம்மையார்
பிறந்த மண்ணில் பிறந்த நாள் விழா
– நூல்கள் அறிமுக விழா
2026- தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலும் – நமது கடமையும்

வேலூர்: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம், லத்தேரி *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: ந.தேன்மொழி, கு.இளங்கோவன் *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) *பெண் ஏன் அடிமையானாள், பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன, அறிஞர் அண்ணாவின் கடைசிக் கடிதம் நூல்களை வெளியிடுபவர்கள்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எம்.காந்தி (பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: க.சிகாமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியில் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம்: காலை 10 மணி – மயிலம், மாலை 3 மணி – வீடூர், மாலை 5 மணி – தழுதாளி *தலைமை: ச.அன்புரக்கரன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டக் கழகத் தலைவர்), தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ஏ.பெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) *சிறப்புரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: மு.இரமேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்)*ஏற்பாடு: மயிலம் திராவிடர் கழகம்

12.3.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2589

சென்னை: மாலை 6.30 மணி <இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) < தலைப்பு: ஸநாதனம்: பொய்யும் மெய்யும் (நூல் திறனாய்வு)< முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் < நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *