ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 12.4.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வடக்கில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. இப்போது கூட சிலர் தமிழ்நாட்டில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். அவர்களின் விளையாட்டு வேறு எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், ஆனால் திமுக மிகவும் வலுவான சக்தியாக இருக்கும் தமிழ்நாட்டில் அது இல்லை. திராவிட இயக்கத்திற்கு தலை சிறந்த தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் சிறந்த பயிற்சி தந்துள்ளார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட புதிய தேசிய கடன் கட்டமைப்பின் (NCrF) இறுதி அறிக்கையின்படி, புராணங்கள், வேதங்கள் மற்றும் இந்திய அறிவு அமைப்பு ஆகியவற்றில் உள்ள சிறப்பு அறிவுக்கான வரவுகளை (Credits) மாணவர்கள் பெற முடியும் என அறிவிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *