ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : அசிஸ்டென்ட் ஆடிட் ஆபிசர், அசிஸ் டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர், வருமான வரி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட், ரிசர்ச் அசிஸ்டென்ட், ஜூனியர் புள்ளியியல் அலுவலர், வரி உதவியாளர் என பல பிரிவுகளில் சுமார் 7500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி (குறிப்பிட்ட சில பதவிகளுக்கு மட்டும் தொடர்புடைய பிரிவில்) முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.8.2023 அடிப்படையில் 18 -27, 18 -30 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 3.5.2023
விவரங்களுக்கு : ssc.nic.in