நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றம் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களாக தி.மு.க. தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்த பின்னர், சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து வேட்பாளர்கள் இருவரும் கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் நினைவிடம் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் தூவி மரியாதை செய்தனர். உடன்: சட்டப் பேரவை துணைத் தலைவர்
கு. பிச்சாண்டி, மூத்த வழக்குரைஞர் வில்சன் எம்.பி., (சென்னை, 5.3.2026).
பெரியார் நினைவிடம் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் தூவி மரியாதை செய்தனர்
Leave a Comment
