முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 27.02.2026 அன்று கோவையில் நடைபெற்ற பாக முகவர்கள் மாநாட்டில் சரியாகத்தான் கூறினார் – தமிழ்நாட்டை டில்லியில் இருந்து ஆள்வார்கள் என்று!
இதோ தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் எடப்பாடி பழன்ச்சாமி ஒரு மூலையில் உட்கார தர்மேந்திரப் பிரதானும், ஆர்.எஸ்.எஸ் தலைமையினால் பாஜகவைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ராம்மாதவ் இருவரும் தலைமை இருக்கையில் அமர்ந்துள்ளார்கள். என்டிஏ கூட்டணியில் எடப்பாடிக்கான இடம் இதுதான்.
தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள்வதுஎன்பது எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சோற்றுப் பதம் – இது போதாதா?
இந்த அவமானம் தேவையா?
Leave a Comment
