சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – பெங்களூரு 28.2.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

திராவிடர் கழகம்

* மாநாட்டில் கழகக் கொடியினைத் தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார். * தந்தை பெரியார், அம்பேத்கர், தேவராஜ் அர்ஸ், எல்.ஜி. ஹாவனூர் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.  * சமூகநீதிப் போராளி எல்.ஜி. ஹாவனூர் சிலைக்கு தமிழர் தலைவர்  மாலை அணிவித்தார். உடன்: சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

திராவிடர் கழகம்

 

கருநாடக மாநிலம் சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், மேனாள் நீதியரசர் எச்.என். நாகமோகன்தாஸ், பகுத்தறிவு சிந்தனையாளர் பேராசிரியர் கே.எஸ். பகவான்,  கருநாடக அரசின் மேனாள் தலைமை வழக்குரைஞர்  ரவிவர்ம குமார்,  பேராசிரியர் நரேந்திர நாயக், கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் அகிம்சா, மேனாள் அமைச்சர் லலிதா நாயக், கன்னட வளர்ச்சி ஆணைய மேனாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமைய்யா, கருநாடக அரசின் மாநில  பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மேனாள் தலைவர் எஸ். காந்தராஜ், கருநாடக மாநில தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்  என்.ராமசாமி, கருநாடக மாநிலத் தலைவர் மு.ஜானகிராமன், மாநில துணைத் தலைவர் குணவேந்தன், மாநில செயலாளர் இரா. முல்லைகோ,  கோலார் தங்கவயல் கரிகாலன், கருநாடக மாநில பொருளாளர் கஜபதி, கோவி. நன்னன், அன்னம்மாள், ஊ. ஜெயராமன் மற்றும் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.

திராவிடர் கழகம்

 

அனந்தபுரம் திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் ‘சுயமரியாதை சுடர்’ ஏந்தி வந்தனர். அதனை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

திராவிடர் கழகம்

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *