கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

3.3.2026 செவ்வாய்க்கிழமை

திருவண்ணாமலை

காலை 9.30 மணி *இடம்: அண்ணாசிலை அருகில், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.அண்ணாதாசன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: ப.கார்த்தி வேல்மாறன் (மாநகரச் செயலாளர், தி.மு.க.) *சிறப்புரை: பி.பட்டாபிராமன் (கழக காப்பாளர்) *நன்றியுரை: மு.க.இராம்குமார் (மாநகர கழகச் செயலாளர்).

காஞ்சிபுரம்

காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், ரயில்வே சாலை, காஞ்சிபுரம் *தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ஆ.மோகன் (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), ச.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க செயலாளர், மதிமுக), முனைவர் பா.கதிரவன் (கழகப் பேச்சாளர்), ஜி.கருணாகரன் (மதிமுக), பாசறை செல்வராஜ் (விசிக), நாத்திகம் நாகராசன் (திமுக), காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு) *நன்றியுரை: கி.இளையவேல் (மாவட்ட கழகச் செயலாளர்) *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர்க கழகம்.

இராசபாளையம்

மாலை 4 மணி *இடம்: ஜவகர் திடல், இராசபாளையம் *தலைமை: பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.கோவிந்தன் (மாவட்ட கழக செயலாளர்), கோ.பெத்தையா (மாவட்ட ப.க. செயலாளர்) *கண்டன உரை: இல.திருப்பதி (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொள்வார்கள் *ஏற்பாடு: இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகம்.

நெமிலி

மாலை 4 மணி *இடம்: நெமிலி *பங்கேற்கும் கட்சிகள்: தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், த.மு.மு.க., ம.ம.க., த.வா.க. *ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

விருதுநகர்

மாலை 5 மணி *இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், நகர் அஞ்சலகம் முன், விருதுநகர் *தலைமை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ந.ஆனந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழகச் செயலாளர்) *கண்டன உரை: பா.அசோக் (விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்), எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் (திமுக) *நன்றியுரை: பா.இராசேந்திரன் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

அரியலூர்

காலை 10 மணி *இடம்: அஞ்சல் நிலையம், சத்திரம் அருகில், அரியலூர் *தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சி.சிவக்கொழுந்து, த.செந்தில் *விளக்கவுரை: க.சிந்தனைச்செல்வன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

மன்னார்குடி

மாலை 4 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், மன்னார்குடி *வரவேற்புரை: சு.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கோ.கணேசன், ப.சிவஞானம் *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), வழக்குரைஞர் சு.சிங்கார வேலர் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட கழக அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி நகரம் ஒன்றியம்.

கல்லக்குறிச்சி

மாலை 5 மணி *இடம்: கச்சேரி சாலை, அம்பேத்கர் சாலை அருகில், கல்லக்குறிச்சி *வரவேற்புரை: ச.சுந்தரராசன் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமையுரை: இரா.முத்துச்சாமி (நகர தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவரணி). ம.சுப்பராயன் (காப்பாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்) *ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்.

மதுரை மாநகர்

மாலை 5 மணி *இடம்: செல்லூர் அய்யனார் திருக்கோவில் (எல்அய்சி அருகில்) *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: இரா.திருப்பதி (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (கழக காப்பாளர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்) *தொடங்கி வைப்பவர்: வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க.) *நோக்கவுரை: இரா.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர், மதிமுக), பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் (மந்திரமா தந்திரமா அறிவியல் விழிப் புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்) *நிறைவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பெ.தனசேகரன்  *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *