கடலூர் மாவட்டம் ஏ.அகரத்தை சேர்ந்த க.இராமுவின் (துபாய்) இவரின் மகன் ஹரிஷ்சாமி 11ஆவது பிறந்த (13.1.2026) நாளை முன்னிட்டு வழக்குரைஞர் பழனியாண்டி, திட்டக்குடி இராமராஜன், தமிழரசன் ஆகியோர் மூலமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையை ஆரோக்கியராஜியிடம் வழங்கியுள்ளார்கள். நன்றி.
