பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓவியத் திருவிழா

Viduthalai
0 Min Read

அரசியல்

பெரியார் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் 24.03.2023 அன்று சோழன் கலை பயிலகம் மற்றும் ஜூனியர் அக்மாஸ் – அபாகஸ் இணைந்து நடத்திய ஓவியத் திருவிழா போட்டியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி இரா.ராகவி முதல் பரிசினைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் அய்ந்து மாணவர்கள் சிறப்புப் பரிசு பெற்றனர். இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *