செங்கை,ஏப்.14- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 1.4.2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவை யொட்டி தந்தைபெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கழகப்பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.