வேலூர் மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

15-4-2023 அன்று காலை 10.00மணிக்கு குடியாத்தம் பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடை பெற உள்ளது, இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதாசன் தலைமை ஏற்க, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் அண்ணா சரவணன் தொடக்கவுரையாற்றுகிறார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *