வேலூர் மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
0 Min Read

15-4-2023 அன்று காலை 10.00மணிக்கு குடியாத்தம் பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடை பெற உள்ளது, இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதாசன் தலைமை ஏற்க, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் அண்ணா சரவணன் தொடக்கவுரையாற்றுகிறார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றுகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *