ஆவடி, சென்னை
நாள்: 25-02-2026 புதன்கிழமை
மாலை 6.00 மணி
இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில்
தலைமை: வெ.கார்வேந்தன்
(ஆவடி மாவட்ட கழகத் தலைவர்)
வரவேற்புரை: க. இளவரசன்
(ஆவடி மாவட்ட கழக செயலாளர்)
தொடக்கவுரை: அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு சா.மு.நாசர்
சிறுபான்மையினர் நலன் (ம) அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்
சசிகாந்த் செந்தில்
திருவள்ளூர் மக்களவை உறுப்பினர்
ஆ.கிருஷ்ணசாமி
பூவை சட்டமன்ற உறுப்பினர்
ஜோசப் சாமுவேல்
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
காரப்பாக்கம் கணபதி
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்
வி.பன்னீர்செல்வம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தே.செ.கோபால்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
நன்றியுரை: கோ.முருகன்
(தலைவர், ஆவடி நகர கழகத் தலைவர்)
கழக தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம.
நிகழ்ச்சி ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்
