நாள்: 24.2.2026 செவ்வாய்க்கிழமை
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்
முற்பகல் 10 மணி
வரவேற்புரை: முனைவர் வே.நிர்மலர் செல்வி
தலைமை: பேராசிரியர் மு.நாகநாதன்
(முன்னைத் துணைத் தலைவர், திட்டக்குழு, தமிழ்நாடு அரசு)
தலைப்பு உரையாற்றுவோர்
எழுத்தாளர் – பேராசிரியர் இரா.அறவேந்தன்
(தலைவர், சிறப்புநிலைத்
தமிழ்த்துறை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி)
சொற்பொழிவாளர் – வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பன்முகப் – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பேராளுமை (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை)
நண்பகல் 12.15 மணி
தலைமை:
பேராசிரியர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை)
சிறப்புப் பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பொருள் – ‘‘எனது இலட்சியப் பயணம்”
பிற்பகல் 2.30 மணி
தலைமை:
முனைவர் ம.இராசேந்திரன்
(முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
தலைப்பு உரையாற்றுவோர்
ஆசிரியர் – வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பரப்புரைச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைவர் – கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
சமூகநீதிப் போராளி – புலவர் பா.வீரமணி
(சிங்காரவேலரியல் அறிஞர்)
