
நூற்றாண்டு நாயகர் ‘சமூகநீதிப் போராளி’ மேனாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
மேனாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில், ‘திராவிடன் வி.வி.எஸ்.. 100’ என்ற சிறப்பு மலரை மேனாள் அமைச்சர் பொன்னையன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க.. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், உலகத் தமிழர் பேரவை நிறுவன தலைவர் பழ.நெடுமாறன், வி.அய்.டி., பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன், விழா நாயகர் வி.வே.சுவாமிநாதன், மேனாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே, வரகூர் அருணாச்சலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்ற குழுத் தலைவர் கே.பாலகிருஷ்ணன். (செய்தி 2ஆம் பக்கம் காண்க)
