பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஷூன்யா யாஷிமாக்-செல்வி என்ற சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடந்தது.

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

20.2.2026 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஷூன்யா யாஷிமாக்என்ற பவுத்தருக்கும், செல்வி என்ற சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. மணமகள் செல்வி தனது அய்.டி. பணிக்காக ஜப்பானுக்கு சென்று பணியாற்றும் காலத்தில் பணித் தோழராக கிடைக்கப் பெற்ற ஷூன்யாவோடு மனதால் இணைந்து பின் “தமிழ் நாட்டில் சுயமரியாதைத் திருமண முறை உள்ளது. நாம் மதங்கள் சாராத சுயமரியாதைத் திருமண முறையில் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்ளலாம்” என்று கூற அவரும் ஆவலுடன் ஒப்புக் கொண்டு நடந்தேறிய இணையேற்புதான் இது. பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இணையேற்பு உறுதி மொழி கூற வாழ்விணையர்கள் மகிழ்வுடன் உறுதிமொழி ஏற்று நடத்திக் கொண்டனர்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *