திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை தீர்மானங்களை முன்மொழிந்தோர்:

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூரில் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலையில் நடைபெற்ற, திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் 9 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வரங்கத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள்.

முதலாம் தீர்மானத்தை வேலூர் கலைமணி, இரண்டாம் தீர்மானத்தை காஞ்சிபுரம் ரேவதி, மூன்றாம் தீர்மானத்தை திருச்சி ரூபிகா, நான்காம் தீர்மானத்தை அரூர் கல்பனா, அய்ந்தாம் தீர்மானத்தை தஞ்சை அபிராமி, ஆறாம் தீர்மானத்தை கோபி வழக்குரைஞர் திலகவதி, ஏழாம் தீர்மானத்தை மதுரை நாகராணி, எட்டாம் தீர்மானத்தை சென்னை த.மரகதமணி, ஒன்பதாம் தீர்மானத்தை விருத்தாச்சலம் உஷா ஆகியோர் முன்மொழிய கூடியிருந்த மகளிர் அனைவரும் ஒருமித்து கையொலி செய்ததன் மூலம், வழிமொழிந்து திருமணங்களை நிறைவேற்றித் தந்தனர். இந்நிகழ்வை தோழர் மத்தூர் இந்திராகாந்தி ஒருங்கிணைத்து சிறப்பித்தார்..

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *