தஞ்சை மாநாட்டில் கிருட்டினகிரி மாவட்ட தோழர்கள் திரளாக பங்கேற்கின்றனர்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் 21.2.2026இல் நடைபெறும்  திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கிருட்டினகிரி கழக மாவட்டத்திலிருந்து மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத்தின் தோழர்கள் பெரும் திரளாக தனிப் பேருந்து மற்றும் தொடர்வண்டி மூலமாகவும் பங்கேற்கின்றனர். இவண்,

கோ.திராவிடமணி, மாவட்டத் தலைவர், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *