இதுதான் கடவுள் சக்தியோ! சதுரகிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்ற முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 9.2.2026 அன்று உயிரிழந்தார் சென்னை வண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (62). இவர், தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இந்த நிலையில், ராஜா சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் 38 பேருடன் குழுவாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்தார். இந்தக் குழுவினர், தாணிப்பாறை அடிவாரம் வழியாக சதுரகிரி மலைக்கு புறப்பட்டனர். அப்போது, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இரட்டை லிங்கம் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜா உயிரிழந்தார். அவரது உடலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்த அதிகாரிகள், கூராய்வுக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாப்டூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *