பிப்ரவரி-21 தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டு ஏற்பாட்டு பணிகள் தீவிரம்

0 Min Read

தஞ்சாவூர், பிப்.15– பிப்ரவரி-21 மாலை தஞ்சாவூரில் திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு நடைபெறும் திலகர் திடல் சமப்படுத்தும் பணிகள் 12.02.2026 அன்று முதல் ஜெ.சி.பி எந்திரம் கொண்டு நடைபெற்று வருகிறது

மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக் குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டக்காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பொன்னை திருநாவுக்கரசு ஆகியோர்  பணிகளை மேற் கொண்டனர் தொடர்ந்து நன்கொடை திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *