கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தமிழர் தலைவரின் கொள்கைப் பிரச்சாரம் (திருபுவனம் – மதுரை – 5.11.2023)

0 Min Read

அரசியல்

திருபுவனத்தில்  நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில்  கொட்டும் மழையில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (5.11.2023)

அரசியல்

தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், பசும்பொன் பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். (மதுரை, 5.11.2023)

அரசியல்

அரசியல்

அரசியல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *