திராவிடர் தொழிலாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்:

1 Min Read

18.04.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி

இடம்: பெரியார் படிப்பகம் திருவெறும்பூர் திருச்சி, 

தலைமை: மு.சேகர், செயலர், திராவிடர் கழக தொழிலாளரணி, 

முன்னிலை: அ.மோகன், தலைவர், திராவிடர் கழக தொழிலாளரணி, வீரையன், 

தலைவர், விவசாயத் தொழிலாளர் அணி,

பேரவை செயலாளர்கள்:  சிவகுரு நாதன்,க.குருசாமி மற்றும் முன்னணி நிர்வாகிகள்

பொருள்: மே 7 தாம்பரம் மாநில மாநாடு.  திருச்சி, ஈரோடு, கோவை, தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி,மதுரை,தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை,விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் அரியலூர், பெரம்பலூர், லால்குடி ,துறையூர் வட்ட தொழிலாள ரணி பொறுப்பாளர்கள்  தவறாது கலந்துகொள்ளவும். 

இவண்: 

திராவிட தொழிலாளர் அணி மற்றும் தி.தொ.க.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *